யாழில் புத்தளத்தை சேர்ந்த இளைஞன் கைது!
புத்தளம் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொக்குவில், கருவப்புலம் வீதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த குறித்த இளைஞனை சந்தேகத்தின் பேரில் இராணுவத்தினர் கைசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இளைஞன், வியாபாரம் செய்வதற்காக யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்துள்ளார் என்று பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞனிடம் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், விசாரணையின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கொக்குவில், கருவப்புலம் வீதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த குறித்த இளைஞனை சந்தேகத்தின் பேரில் இராணுவத்தினர் கைசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இளைஞன், வியாபாரம் செய்வதற்காக யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்துள்ளார் என்று பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞனிடம் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், விசாரணையின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை