இலங்கையில் சைபர் தாக்குதல்!!
இலங்கையில் சில முக்கிய இணையத்தளங்களை இலக்கு வைத்து சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கைக்கான குவைத் தூதரகம் மற்றும் தேயிலை ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்ட பல இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டாலும் அவை தற்போது சீர் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், மேலும் சில இணையத்தளங்களை வழமைக்கு கொண்டு வருவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, இணையத்தளங்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
இலங்கைக்கான குவைத் தூதரகம் மற்றும் தேயிலை ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்ட பல இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டாலும் அவை தற்போது சீர் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், மேலும் சில இணையத்தளங்களை வழமைக்கு கொண்டு வருவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, இணையத்தளங்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை