விசுவாசத்துடன் மீண்டும் எழுவோம்-அருட்தந்தை!!
தாக்குதல் அச்சத்தை துடைத்தெறிந்து விசுவாசத்துடன் மீண்டும் எழுவோம் என, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு இலக்கான கொச்சிக்கடை தேவாலய பரிபாலகர் அருட்தந்தை ஜுட் ராஜ் பெர்னாந்து அழைப்பு விடுத்துள்ளார்.
250இற்கும் அதிகமான உயிர்களை காவுகொண்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) ஒரு மாதமாகின்றது.
அதனை முன்னிட்டு குண்டுத் தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்கு கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் ஆலய முன்றலில் இன்று விசேட ஆராதனை இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், மக்களுக்கு ஆறுதல், அமைதி, சமாதானம் என்பவற்றை ஏற்படுத்திய புனித அந்தோனியாருடன் கலந்து வாழ தேவையான ஆசியையும் அருளையும் கோரி தினமும் மன்றாடுவோம் எனத் தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
250இற்கும் அதிகமான உயிர்களை காவுகொண்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) ஒரு மாதமாகின்றது.
அதனை முன்னிட்டு குண்டுத் தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்கு கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் ஆலய முன்றலில் இன்று விசேட ஆராதனை இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், மக்களுக்கு ஆறுதல், அமைதி, சமாதானம் என்பவற்றை ஏற்படுத்திய புனித அந்தோனியாருடன் கலந்து வாழ தேவையான ஆசியையும் அருளையும் கோரி தினமும் மன்றாடுவோம் எனத் தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை