லண்டன் டொட்டன்ஹாம் பகுதியில் தீவிபத்து!
வடக்கு லண்டன் டொட்டன்ஹாம் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 12 மணிக்கு பின்னர் ஏற்பட்ட இந்த தீவிபத்து தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள்ளதாகவும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு 15 தீயணைப்பு வாகனங்களும் 100 தீயணைப்புப்படை வீரர்களும் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீவிபத்தில் எவரும் பாதிக்கபபடவில்லையென அறிவித்துள்ள தீயணைப்புத் துறையினர், தீயால் ஏற்பட்ட கடுமையான புகையை தவிர்ப்பதற்காக அந்த பகுதியில் வாழும் மக்களை ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடிவைக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
இன்று அதிகாலை 12 மணிக்கு பின்னர் ஏற்பட்ட இந்த தீவிபத்து தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள்ளதாகவும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு 15 தீயணைப்பு வாகனங்களும் 100 தீயணைப்புப்படை வீரர்களும் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீவிபத்தில் எவரும் பாதிக்கபபடவில்லையென அறிவித்துள்ள தீயணைப்புத் துறையினர், தீயால் ஏற்பட்ட கடுமையான புகையை தவிர்ப்பதற்காக அந்த பகுதியில் வாழும் மக்களை ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடிவைக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை