பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு குடும்பத்தினரை தங்களுடன் தங்க வைக்க தடை!
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு குடும்பத்தினரை தங்களுடன் தங்க வைக்க, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தடை விதித்துள்ளது.
அப்படியே தங்க வைக்க வேண்டும் என்றால் தனிப்பட்ட முறையில் தங்க வைத்துக் கொள்ளலாம். ஆனால், அதற்கான செலவுகளுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பொறுப்பேற்காது எனவும் கூறியுள்ளது.
கடந்த போட்டிகளின்போது வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தங்கியிருக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது வீரர்கள் சிறந்த முறையில் கவனம் சிதறாமல் உலக கிண்ண தொடரில் பங்கேற்க வேண்டி, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விளக்கம் அளித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, நேற்று நடைபெற்ற உலகக்கிண்ண தொடருக்கான முதலாவது பயிற்சி போட்டியில் கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
அப்படியே தங்க வைக்க வேண்டும் என்றால் தனிப்பட்ட முறையில் தங்க வைத்துக் கொள்ளலாம். ஆனால், அதற்கான செலவுகளுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பொறுப்பேற்காது எனவும் கூறியுள்ளது.
கடந்த போட்டிகளின்போது வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தங்கியிருக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது வீரர்கள் சிறந்த முறையில் கவனம் சிதறாமல் உலக கிண்ண தொடரில் பங்கேற்க வேண்டி, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விளக்கம் அளித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, நேற்று நடைபெற்ற உலகக்கிண்ண தொடருக்கான முதலாவது பயிற்சி போட்டியில் கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை