வீட்டுக்குள் நிலத்தடி அறை கண்டுபிடிப்பு
வெலிபென்ன பொலிஸ் பிரிவில் இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திய தேடுதலில், வீடொன்றில் நிர்மாணிக்கப்பட்டிருந்த நிலத்தடி அறை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
வெலிபென்ன 4 மைல் கல், குருந்த, சுனாமி கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டை சோதனையிட்ட போது அதில் நிலத்தடி அறை இருப்பது தெரியவந்துள்ளது.
குறித்த வீட்டின் உரிமையாளர் இதற்கு முன்னர் பல பாதாள உலக குற்றச் செயல்களுக்காக நீதிமன்றத்தில் தண்டனை பெற்றவர் எனவும் ஏனைய பாதாள உலகக் குழுக்களுடன் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக இந்த இடத்தில் துப்பாக்கி பிரயோக சம்பவங்களும் நடந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
வெலிபென்ன 4 மைல் கல், குருந்த, சுனாமி கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டை சோதனையிட்ட போது அதில் நிலத்தடி அறை இருப்பது தெரியவந்துள்ளது.
குறித்த வீட்டின் உரிமையாளர் இதற்கு முன்னர் பல பாதாள உலக குற்றச் செயல்களுக்காக நீதிமன்றத்தில் தண்டனை பெற்றவர் எனவும் ஏனைய பாதாள உலகக் குழுக்களுடன் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக இந்த இடத்தில் துப்பாக்கி பிரயோக சம்பவங்களும் நடந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை