இலங்கையில் உல்லாசப் பயணிகளுக்கு புதிய திட்டம்!!
இலங்கைக்கு வருகை தரும் உல்லாசப் பயணிகளுக்காக புதிய திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் நாட்டிற்கு வரும் ஒரு உல்லாசப் பயணிக்கு 100 மில்லியன் ரூபாவை காப்புறுதியாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை தேசிய காப்புறுதி நிதியத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி சனத் ஜி டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த புதிய திட்டமானது தேசிய காப்புறுதி நிதியத்தால் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளதுடன், இது விரைவில் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
இந்த திட்டத்தின் கீழ் நாட்டிற்கு வரும் ஒரு உல்லாசப் பயணிக்கு 100 மில்லியன் ரூபாவை காப்புறுதியாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை தேசிய காப்புறுதி நிதியத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி சனத் ஜி டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த புதிய திட்டமானது தேசிய காப்புறுதி நிதியத்தால் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளதுடன், இது விரைவில் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை