மாணவன் திடீர் மரணம்! இரு சகோதரிகள் ஆபத்தான நிலையில்!!
யாழ் பரியோவன் கல்லாரியில் கல்வி கற்று வரும் தரம் 2 மாணவன் ஒருவர் கோழி இறைச்சி நஞ்சாகியதால் உயிரிழத்துள்ளார்.
வீட்டில் சமைத்த உணவு விசமடைந்ததால் அவரது இரண்டு சகோதரர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவரது இரண்டு சகோதரர்களுக்கு வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
பொலிசார் மேலதிக விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
வீட்டில் சமைத்த உணவு விசமடைந்ததால் அவரது இரண்டு சகோதரர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவரது இரண்டு சகோதரர்களுக்கு வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
பொலிசார் மேலதிக விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை