சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் மாவட்ட அதிகாரிகளுக்கான நியமனம் !!

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் 05 வருடங்களுக்கு மேற்பட்ட சிறந்த சேவைக் காலத்தினை பூர்த்திசெய்த பட்டதாரிகள் மற்றும் ஏனைய தகைமைகளைக் கொண்ட உத்தியோகத்தர்களுக்காக இடம்பெற்ற வரையறுக்கப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்த 51 பேருக்கு மாவட்ட அதிகாரி நியமனம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் ஜனாதிபதி செயலகத்தில் (30) வழங்கப்பட்டது.


சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்ரரத்ன பல்லேகம உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.