இலங்கையின் நிதியமைச்சின் கீழ் இயங்கும் ஊடகப்பணிப்பாளர் துப்பாக்கி ரவைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.அரச நிதியமைச்சின் ஊடகப்பணிப்பாளர்களான மொஹமட் அலி ஹசன், அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.மேலும் 93 ரவைகள் மீட்க்கப்பட்டுள்ளது. மேலும் பொலிசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை