ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது!!
அனுராதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த பெண்ணொருவர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணிடம் இருந்து 9 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
மேலும் , குறித்த பெண்ணிடம் இருந்து 40 ஆயிரத்திற்கும் அதிகமான பணம் காவற்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தலாவ பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான பெண் இன்று அனுராதபுர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
நேற்று கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணிடம் இருந்து 9 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
மேலும் , குறித்த பெண்ணிடம் இருந்து 40 ஆயிரத்திற்கும் அதிகமான பணம் காவற்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தலாவ பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான பெண் இன்று அனுராதபுர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை