இந்தியாவிடமிருந்து புதிய எாிபொருள் கொள்கலன்கள் கொழும்பு வருகை!!

இலங்கை புகையிரத திணைக்களம் இந்தியாவிடம் இருந்து ரயில் எரிபொருள் கொள்கலன் தொகுதிகளை கொள்வனவு செய்துள்ளது.


இதில் 5 கொள்கலன்களை ஏற்றிய கப்பல் நேற்று மாலை வருகைதந்தது. தற்போது, ​​ரயில்வே திணைக்களத்திடம் 25 கொள்கலன் உள்ளன.

இந்த எரிபொருள் தாங்கியில் 45,000 லீற்றர் எரிபொருளைக் கொண்டு செல்லும். இதேவேளை அடுத்தகட்டமாக

விரைவில் M11 locomotive ரயில் இன்ஜின்களும் கொண்டுவரப்படவுள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.