யாழில் குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி!!

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களில் உயிரிழந்த இலங்கை மக்களுக்கும், வெளிநாட்டவர்களுக்கும் யாழ்ப்பாணத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.


யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று காலை இந்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதில் சர்வ மத தலைவர்கள், அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

கடந்த மாதம் 21ஆம் திகதி கொழும்பு, மட்டக்களப்பு மற்றும் நீர்கொழும்பு உள்ளிட்ட இடங்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.