பாதுகாப்பை பலப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு!
அனைத்து மத ஸ்தலங்கள் மற்றும் பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கூடுதல் பணியாளர்களை நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
முப்படைகளின் கட்டளை தளபதிகள் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு இந்த அறிவுறுத்தலை ஜனாதிபதி விடுத்துள்ளார்.
நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்களை அடுத்து தொடர்ந்தும் பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே அவர் இந்த பணிப்புரையினை விடுத்துள்ளார்.
ஏற்கனவே விடுக்கப்பட்ட அறிவிப்பின் பிரகாரம் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் எதிர்வரும் 6 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
முப்படைகளின் கட்டளை தளபதிகள் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு இந்த அறிவுறுத்தலை ஜனாதிபதி விடுத்துள்ளார்.
நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்களை அடுத்து தொடர்ந்தும் பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே அவர் இந்த பணிப்புரையினை விடுத்துள்ளார்.
ஏற்கனவே விடுக்கப்பட்ட அறிவிப்பின் பிரகாரம் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் எதிர்வரும் 6 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை