பருத்தித்துறை நகரசபையின் "வட்டார அபிவிருத்தி" கூட்டத்தில் குழறுபடி!மோசடி!!.
பருத்தித்துறை நகரசபையின் வட்டார அபிவிருத்தி கூட்டம் நடைபெற்று முடிவடைந்துள்ளது.
நேற்றைய தினம்,இறுதியாக 4ம் வட்டார(தம்புருவளை) கூட்டம் நேற்று நடைபெற்றது.இவ்வட்டாரத்தில் கூட்டமைப்பின் உறுப்பினரும் தவிசாளருமாகிய யோ.இருதயராசா,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரை விட 14 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்தார்.
மேற்படி வட்டார அபிவிருத்தி கூட்டத்திற்கான அறிவித்தல்,வழிகாட்டல் குழு உறுப்பினர்க்கு பி.ப 2.30 க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.கூட்டம் பி.ப.3.00 மணிக்கு நடைபெற இருப்பதாக.கூட்டம் பி.ப.3.45 க்கே ஆரம்பித்தது.
கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பே,தவிசாளரினாலும் செயலாளரினாலும்,உத்தியோகத்தர்களாலும் அவ்வட்டாரத்திற்குரிய, அபிவிருத்தி திட்டங்கள் திட்டமிடப்பட்டு,மக்களின் தெரிவுகளுக்கு முன்பே,அறிவித்தல் தாளில் முன் கூட்டியே எழுதப்பட்டுள்ளது.
எழுதப்பட்ட திட்டங்களுக்கு அங்கு வந்திருந்த மக்களை வாக்களிக்க(ஸ்ரிக்கர் ஒட்டி) கோரப்பட்டு,விரைவாக பி.ப.4.15 ற்கு கூட்டம் நிறைவுபெற்றுள்ளது.
இவ்வகையான நடவடிக்கைகள், இத்திட்டத்தை ,'மக்கள் பங்களிப்புடனான அபிவிருத்தி திட்டம்' என்பதா?
'தவிசாளர் செயலாளர் உத்தியோகத்தர் அபிவிருத்தி திட்டம்' என்பதா?
இவ்வகையான விதி முறைகளுக்கு மாறான செயற்பாடுகள் பற்றி,உள்ளூராட்சி ஆணையாளர்,உதவி ஆணையாளரின் உடனடிக்கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
நேற்றைய தினம்,இறுதியாக 4ம் வட்டார(தம்புருவளை) கூட்டம் நேற்று நடைபெற்றது.இவ்வட்டாரத்தில் கூட்டமைப்பின் உறுப்பினரும் தவிசாளருமாகிய யோ.இருதயராசா,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரை விட 14 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்தார்.
மேற்படி வட்டார அபிவிருத்தி கூட்டத்திற்கான அறிவித்தல்,வழிகாட்டல் குழு உறுப்பினர்க்கு பி.ப 2.30 க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.கூட்டம் பி.ப.3.00 மணிக்கு நடைபெற இருப்பதாக.கூட்டம் பி.ப.3.45 க்கே ஆரம்பித்தது.
கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பே,தவிசாளரினாலும் செயலாளரினாலும்,உத்தியோகத்தர்களாலும் அவ்வட்டாரத்திற்குரிய, அபிவிருத்தி திட்டங்கள் திட்டமிடப்பட்டு,மக்களின் தெரிவுகளுக்கு முன்பே,அறிவித்தல் தாளில் முன் கூட்டியே எழுதப்பட்டுள்ளது.
எழுதப்பட்ட திட்டங்களுக்கு அங்கு வந்திருந்த மக்களை வாக்களிக்க(ஸ்ரிக்கர் ஒட்டி) கோரப்பட்டு,விரைவாக பி.ப.4.15 ற்கு கூட்டம் நிறைவுபெற்றுள்ளது.
இவ்வகையான நடவடிக்கைகள், இத்திட்டத்தை ,'மக்கள் பங்களிப்புடனான அபிவிருத்தி திட்டம்' என்பதா?
'தவிசாளர் செயலாளர் உத்தியோகத்தர் அபிவிருத்தி திட்டம்' என்பதா?
இவ்வகையான விதி முறைகளுக்கு மாறான செயற்பாடுகள் பற்றி,உள்ளூராட்சி ஆணையாளர்,உதவி ஆணையாளரின் உடனடிக்கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை