புலரும் புபாளம் பல்சுவைக் கலைமாலை யேர்மனி-2019!!
தாயகத்தில் போரினால் நலிவுற்ற எமது தாயக சிறார்களின் கல்வி ஊக்குவிப்பு நிதிக்காக புலரும் புபாளம் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளார்கள். இவ் நிகழ்வில்
- தாயக எழச்சிப் பாடல்கள்
- நாட்டிய நடனங்கள்
- கவிதைகள்
- நகைச்சுவை துணுக்குகள்
இன்ணும் பல நிகழ்வுகள் உங்களை மகிழ்விக்க இருக்கின்ற
அனைவரையும் தவறாமல் அன்புடன் அழைக்கிறது.
இடம் Am Shönekampf1
40599 Düsseldorf
காலம். 16.06.2019 சனிக்கிழமை
நேரம். 15.00 மணி
தொடர்பகம் 0049 177 473 3205
0049 177 898 7422
0049 176 209 48097
கருத்துகள் இல்லை