ஆசியாவின் முதல் ஓரினத் திருமணங்கள் தாய்வானில் நடைபெற்றது!!📷

கடந்த வாரம் தாய்வான் நாடாளுமன்றம், ஓரினத் திருமணத்திற்குச் சட்டரீதியான அனுமதியை வழங்கியது.ஆசியாவின் முதல் ஓரினத் திருமணங்கள் 24.05.2019 வெள்ளிக்கிழமை தாய்வானில்  நடைபெற்றது. அதன் மூலம், ஆசியாவில் ஓரினத் திருமணத்தை சட்டரீதியாக ஏற்றுக்கொண்ட முதல் நாடானது.

இதையடுத்து இன்று 10 மணிக்கு தாய்வானின் 166 க்கும் மேற்பட்ட ஓரினத் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது
இன்று நடைபெறும் ஓரினத் தம்பதிகளுக்கான பதிவுத் திருமணத்தை ஒட்டி, தாய்வானில் 101 தளங்களைக் கொண்ட பிரபல கட்டடத்துக்கு அருகே கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.