துனிசியா சர்வதேச கடற்பரப்பில் குடியேறிகள் படகொன்று மூழ்கியதில்50பேர் உயிரிழப்பு!!

துனிசியாவின் சர்வதேச கடற்பரப்பில் குடியேறிகள் படகொன்று மூழ்கியதில் குறைந்தது 50 பேர் வரை உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது.


துனிசியாவின் கடலோர நகரமான ஸ்ஃபாக்ஸின் கடற்பகுதியிலிருந்து இறந்தவர்களின் உடல்களை மீட்க கடலோர பாதுகாப்பு பிரிவினர் முயற்சி செய்து வருகின்றனர்.

உயிர் தப்பியவர்கள் மீன்பிடி படகுகளால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 16 பேர் அவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.

துனிசியாவின் அண்டை நாடான லிபியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு பயணித்துக் கொண்டிருந்தபோது இப்படகு மூழ்கியிருக்கக் கூடுமென நம்பப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.