வாகரை,மாணிக்ககடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!!📷

இன்று காலை 10.30 மணியளவில் மட்டக்களப்பு, வாகரை,  மாணிக்ககடற்கரையில்  முள்ளிவாய்க்கால் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.


இன்நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் தமிழ்மக்கள் நலன் காப்பக நிர்வாகிகள் ,
பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு உணர்வு பூர்வமாக உயிர் நீர்த்த உறவுகளுக்கு  அஞ்சலி செலுத்தியிந்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.