வாகரை,மாணிக்ககடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!!📷
இன்று காலை 10.30 மணியளவில் மட்டக்களப்பு, வாகரை, மாணிக்ககடற்கரையில் முள்ளிவாய்க்கால் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.இன்நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் தமிழ்மக்கள் நலன் காப்பக நிர்வாகிகள் ,
பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு உணர்வு பூர்வமாக உயிர் நீர்த்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியிந்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo









.jpeg
)





கருத்துகள் இல்லை