வவுனியா பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பாக அவசர கலந்துரையாடல்!!
வவுனியாவில் உள்ள பாடசாலைகள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பான அவசர கூட்டம் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இன்று இடம்பெற்றது.
இதில் வவுனியாவில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஓர் பொலிஸார் வீதம் கடமையில் ஈடுபடுதல், பாடசாலை சுற்றுப்புறசூழல் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
கூட்டத்தில் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவின் கீழ் உள்ள 180 பாடசாலைகளின் அதிபர்கள், மற்றும் பாடசாலை நிர்வாகத்தினர் பொலிஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo #Vavuniya #School
இதில் வவுனியாவில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஓர் பொலிஸார் வீதம் கடமையில் ஈடுபடுதல், பாடசாலை சுற்றுப்புறசூழல் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
கூட்டத்தில் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவின் கீழ் உள்ள 180 பாடசாலைகளின் அதிபர்கள், மற்றும் பாடசாலை நிர்வாகத்தினர் பொலிஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo #Vavuniya #School
கருத்துகள் இல்லை