இனவாதத்திற்கு எதிராக இன்று (15) முன்னிலை சோசலிச கட்சி ஆர்ப்பாட்ட போராட்டமொன்றை நடத்தியது. கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இந்த போராட்டம் நடைபெற்றது