கொழும்பில் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை!!
கொழும்பு கூட்டு நடவடிக்கை பணியகத்தின் வழிகாட்டலில் பொலிஸாருடன் இணைந்து 3000 இற்கும் அதிகமான இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களை அடுத்து நாட்டின் பல பகுதிகளிலும் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்படி தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதேவேளை நாட்டின் ஏனைய பகுதிகளிலும், இது போன்ற தேடுதல்கள், பிராந்திய பாதுகாப்பு படை தலைமையகங்கள் மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என்று இராணுவ பதில் பேச்சாளர் மேஜர் ஜெனரல் றொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் ஆயிரக்கணக்கான இராணுவத்தின் விசேட அதிரடிப் படையினரும் மற்றும்பொலிஸார் இணைந்து கொழும்பு, கம்பகா, களுத்துறை, குருணாகல், புத்தளம் மாவட்டங்களில் நேற்று பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்களில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
அண்மையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களை அடுத்து நாட்டின் பல பகுதிகளிலும் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்படி தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதேவேளை நாட்டின் ஏனைய பகுதிகளிலும், இது போன்ற தேடுதல்கள், பிராந்திய பாதுகாப்பு படை தலைமையகங்கள் மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என்று இராணுவ பதில் பேச்சாளர் மேஜர் ஜெனரல் றொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் ஆயிரக்கணக்கான இராணுவத்தின் விசேட அதிரடிப் படையினரும் மற்றும்பொலிஸார் இணைந்து கொழும்பு, கம்பகா, களுத்துறை, குருணாகல், புத்தளம் மாவட்டங்களில் நேற்று பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்களில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை