எக்கிய ராஜ்ஜ பெற்று தந்த சுமந்திரன், இப்போது புதிய கக்கூஸ் (அபிவிருத்தி) திறப்பு விழாவில் பங்கேற்றியுள்ளார்!!

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு ஸ்ரீலங்காவை அழைத்துச் செல்ல வேண்டாம் என சமந்தா பவர் ரை (Samantha Power) கேட்ட சுமந்திரன், மாறாக, இலங்கை உள்ளூர் விசாரணைகளுக்கு ஸ்ரீலங்காவை கொண்டு செல்ல கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு சிங்களத் தலைவர்களுக்கும் சிங்கள பொது மக்களுக்கும், தமிழர்களுக்கு வடக்கு-கிழக்கு இணைப்பு வேண்டாம் , சமஷ்டி வேண்டாம் என்று சுமந்திரன் கூறி, சுமந்திரன் இந்துக்களையும் கிறிஸ்தவர்களையும் கேட்காமலே தமிழரை அழிப்பதற்கு உருவாக்கப்படட மகாவம்ச புத்தத்திற்கு முன்னணி இடத்திற்கு ஒப்புக் கொண்டார் .. எக்கிய ரஜ்ஜ க்கு சுமந்திரன் ஓக்கே பண்ணி , பின்னர் அவர் தமிழரின் பொருளாதார அபிவிருத்திக்கு சென்றார். யாழ்ப்பாணத்தில் முதல் கக்கூஸ் க்கு கல் வைப்பதன் மூலம் இப்போது சுமந்திரன் அபிவிருத்தியை தொடங்கியுள்ளார். சுமந்திரன் கக்கூஸ் திறப்பு விழாவில் பங்கேற்க மாலையுடன் வருகிறார் என்று மேலே உள்ள படம் காட்டுகிறது. கேவலம், தமிழரின் பொருளாதார அபிவிருத்தி "கக்கூஸ்" இல் தங்கியுள்ளது. தமிழரை தொடர்ந்தும் மடையராக நினைக்கும் சுமந்திரனை அரசியலிருந்து தமிழர் அடித்து துரத்த வேண்டும். அபிவிருத்திக்கு சிறந்த உதாரணம்: கே.கே.எஸ் சிமெண்ட் கார்ப்பரேஷன் (KKS Cement Corporation), பரந்தன் இரசாயன தொழிற்சாலை (Paranthan Chemical Factory), வாலச்சேனை காகித தொழிற்சாலை (Valaichchenai Paper Mills) மற்றும் கந்தளாய் சீனி தொழிற்சாலை (Kanthalai Sugar Factory) ஆகியவை உண்மையான அபிவிருத்திக்கு சிறந்த உதாரணம், இது திரு. ஜி. ஜி. பொன்னன்மம்பலம் அவர்களால் கட்டபட்டது. நன்றி, புலம் பெயர்ந்த தமிழரின் செய்திகள்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.