19 குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்த மத போதகர்.. !!
கேரளாவில் மத போதகர் ஒருவர் 19 குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.
கேரளாவில் மத போதகர்கள் தொடர்ந்து துஷ்பிரயோக வழக்கில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது.ஆலுவாவில் முஸ்லீம் மத போதகர் ஒருவர், தன்னிடம் படித்த 19 குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்துள்ளார். முன்னதாக, இவ்வழக்கு கைவிடப்பட்டது
எனினும், உண்மை வெளிச்சத்திற்கு வந்த நிலையில் தற்போது பொலிசார் அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது போன்ற காரியங்களுக்கு ஆசிரியர்கள் தான் பொறுப்பு என்றால் அவர்களை பொது வெளியில் தூக்கிலிட வேண்டும் என அனைத்து இந்திய முஸ்லீம் தனிப்பட்ட சட்ட வாரியத்தை சேர்ந்த சாய்ஸ்டா அம்பர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கேரளாவில் மத போதகர்கள் தொடர்ந்து துஷ்பிரயோக வழக்கில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது.ஆலுவாவில் முஸ்லீம் மத போதகர் ஒருவர், தன்னிடம் படித்த 19 குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்துள்ளார். முன்னதாக, இவ்வழக்கு கைவிடப்பட்டது
எனினும், உண்மை வெளிச்சத்திற்கு வந்த நிலையில் தற்போது பொலிசார் அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது போன்ற காரியங்களுக்கு ஆசிரியர்கள் தான் பொறுப்பு என்றால் அவர்களை பொது வெளியில் தூக்கிலிட வேண்டும் என அனைத்து இந்திய முஸ்லீம் தனிப்பட்ட சட்ட வாரியத்தை சேர்ந்த சாய்ஸ்டா அம்பர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை