கிழக்கு துறைமுக இறங்குதுறை இலங்கைக்கு மட்டுமே சொந்தம்!
கொழும்பு கிழக்கு துறைமுகத்தின் இறங்குத்துறை தொடர்பான முழுமையான விபரம் நாளைய தினம் பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க இன்று சபையில் குறித்த விடயம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு இறங்குதுறை நூற்றுக்கு நூறு வீதம் இலங்கை அரசாங்கத்திற்கு மட்டுமே சொந்தமானது எனவும் அவர் கூறியுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க இன்று சபையில் குறித்த விடயம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு இறங்குதுறை நூற்றுக்கு நூறு வீதம் இலங்கை அரசாங்கத்திற்கு மட்டுமே சொந்தமானது எனவும் அவர் கூறியுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை