வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த பெண் கொடூரமாக கொலை!!
ஐரோப்பிய நாடொன்றில் இருந்து இலங்கை வந்த பெண்ணொருவர் எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
40 வருடங்களுக்கு அதிக காலமாக இத்தாலியில் குடியுரிமை பெற்ற 65 வயதான பெண்ணொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலைச் சம்பவம் தொடர்பில் மினுவாங்கொட பிரதேசத்தில் வைத்து 39 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
3 பிள்ளைகளின் தாயான குறித்த பெண்ணின் சடலத்தை அடையாளம் காண முடியாத வகையில் எரிக்கப்பட்டுள்ளது. சடலத்தை சிலாபம், கொக்காவில, பரப்பன்முல்ல பிரதேச்தில் உள்ள ஏரியில் வீசப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலத்தின் சிறிய பாகங்கள் ஊடாக குறித்த பெண் தங்கள் தாய் என பிள்ளைகள் அடையாளம் கண்டுள்ளனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட இந்த கொலை தொடர்பான விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெறுமதியான காணி ஒன்று தொடர்பில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
40 வருடங்களுக்கு அதிக காலமாக இத்தாலியில் குடியுரிமை பெற்ற 65 வயதான பெண்ணொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலைச் சம்பவம் தொடர்பில் மினுவாங்கொட பிரதேசத்தில் வைத்து 39 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
3 பிள்ளைகளின் தாயான குறித்த பெண்ணின் சடலத்தை அடையாளம் காண முடியாத வகையில் எரிக்கப்பட்டுள்ளது. சடலத்தை சிலாபம், கொக்காவில, பரப்பன்முல்ல பிரதேச்தில் உள்ள ஏரியில் வீசப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலத்தின் சிறிய பாகங்கள் ஊடாக குறித்த பெண் தங்கள் தாய் என பிள்ளைகள் அடையாளம் கண்டுள்ளனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட இந்த கொலை தொடர்பான விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெறுமதியான காணி ஒன்று தொடர்பில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை