தாக்குதல்களுக்கு பூஜித் ஜயசுந்தரவே பொறுப்பு – வீரகுமார திஸாநாயக்க!!
இலங்கையில் இடம்பெற்றுள்ள பயங்கரவாத தாக்குதல்களுக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவே பொறுப்பு கூற வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஊடகம் ஒன்று கருத்து வெளியிடும் போதே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பான அனைத்து பொறுப்புக்களையும் பொலிஸ் மா அதிபரே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இது குறித்து விசாரணை நடாத்துவதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்று அவசியமில்லை.
தாக்குதல் குறித்து 119 பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு அறிவித்திருந்தாலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
ஊடகம் ஒன்று கருத்து வெளியிடும் போதே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பான அனைத்து பொறுப்புக்களையும் பொலிஸ் மா அதிபரே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இது குறித்து விசாரணை நடாத்துவதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்று அவசியமில்லை.
தாக்குதல் குறித்து 119 பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு அறிவித்திருந்தாலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை