சீன நிலநடுக்கத்திற்கு காரணம் வடகொரிய அணு குண்டு சோதனையா?

சீன – வடகொரிய எல்லைப் பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்துக்கான காரணம் வடகொரியாவின் அணு குண்டு பரிசோதனையாக இருக்கலாம் என சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளது.


அணுவாயுத பரிசோதனைகளை மேற்கொண்டு உலகத்தை அச்சுறுத்தி வந்த வடகொரியாவுடன் அமெரிக்கா நடத்திய இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

இந்தநிலையில், நேற்று மாலை சுமார் 6 மணியளவில் சீன – வடகொரிய எல்லைப் பகுதியில் திடீரென்று சிறிய அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கத்துக்கான காரணம் வடகொரியா நடத்திய அணு குண்டு பரிசோதனையாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.