நிபா வைரஸ் தமிழகத்திலும் - பயத்தில் மக்கள்!
தமிழகத்தில் நிபா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகிய ஒருவர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து ஏனைய மக்களும் அச்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடலூரைச் சேர்ந்த இராமலிங்கம் என்பவருக்கே நிபா வைரஸ் அறிகுறி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இவர் கேரளாவில் பணிபுரிந்துவிட்டு கடலூர்க்கு திரும்பி வந்த நிலையில் நிபா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது
இந்நிலையில் அவருக்கு புதுச்சேரி ஜிப்மர் வைத்தியசாலையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளாவில் கடந்த வருடம் 17 பேர் உயிரிழந்தனர். பின்னர் குறித்த வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் இந்தாண்டு மீண்டும் கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு பலர் உயிரிழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கடலூரைச் சேர்ந்த இராமலிங்கம் என்பவருக்கே நிபா வைரஸ் அறிகுறி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இவர் கேரளாவில் பணிபுரிந்துவிட்டு கடலூர்க்கு திரும்பி வந்த நிலையில் நிபா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது
இந்நிலையில் அவருக்கு புதுச்சேரி ஜிப்மர் வைத்தியசாலையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளாவில் கடந்த வருடம் 17 பேர் உயிரிழந்தனர். பின்னர் குறித்த வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் இந்தாண்டு மீண்டும் கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு பலர் உயிரிழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை