இராணுவத்தால் வெளியிடப்படும் சஞ்சிகை ஆசிாியா்களுக்கு கொடுக்கப்பட்டதால் பரபரப்பு!!

முல்லைத்தீவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிாியா்களுக்கும் இராணுவத்தால் வெளியிடப்பட்ட சஞ்சிகைகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.



இன்று காலை ஆசிாியா்கள் பாடசாலைக்கு வந்தபோது பாடசாலை சுற்றாடலில் நின்றிருந்த இராணுவத்தினா் இந்த சஞ்சிகைகளை வழங்கியதாக தொியவருகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.