எத்தியோப்பியாவின் இராணுவத் தளபதி சுட்டுக்கொலை!!

எத்தியோப்பியாவின் இராணுவத் தளபதி சுட்டுக் கொல்லப்பட்டார் என எதியோப்பிய பிரதமர் அபி அஹமட் தெரிவித்துள்ளார். அத்தோடு அவருடன் மற்றுமொரு இராணுவ வீரரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.


தலைநகர் அடிஸ் அபாபாவின் வடக்கு பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஆட்சிக்கவிழ்ப்பு சதித்திட்டத்தைத் தடுக்க முயன்றபோதே அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

எத்தியோப்பியாவின் ஒன்பது கூட்டாட்சி மாநிலங்களில் ஒன்றான அம்ஹாரா மாநிலத்தில் சதித்திட்டத்தை நடத்துபவர்களைத் தடுக்க ஜெனரல் முயற்சித்து வந்ததாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.