கிளிநொச்சியில் புகையிரதத்துடன் இராணுவ வாகனம் மோதியதில் கோரவிபத்து!!
கொழும்பிலிருந்து பயணித்த கடுகதி ரயிலுடன் இராணுவ கனரக வாகனம் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் கனரக வாகனத்தில் பயணித்த இராணுவ வீரர்களே உயிரிழந்துள்ளனர்.
ஆறு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 4 இராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள அதேவேளை, மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
மேலும் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை