ஜப்பான் பிரதமரை சந்தித்தார் நரேந்திர மோடி!

ஜி 20 நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ள ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து பேசியுள்ளார்.


இதன்போது இரு நாட்டு உறவுகளை பலப்படுத்துவது குறித்த முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

14ஆவது ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு ஜப்பானின் ஒசாகா நகரத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகிறது.

இதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி இன்று காலை ஒசாகா சென்றடைந்தார். இதன்போது அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த மாநாட்டில் ஆர்ஜெண்டினா, அவுஸ்ரேலியா, பிரேசில், கனடா, சீனா உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.