உயிர்த்த ஞாயிறு தாக்குதல்-துபாயில் ஜவர் கைது!!
ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலுடன் தொடர்புபட்ட பயங்கரவாத குழுவின் நபரான முகஹத் மில்கான் உள்ளிட்ட அதன் முக்கிய அங்கத்தவர் 5 பேர் இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளை கொண்ட குழுவினரால் இன்று அதிகாலை 4 மணிக்கு துபாயிலிருந்து அழைத்துவரப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பில் இவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளை கொண்ட குழுவினரால் இன்று அதிகாலை 4 மணிக்கு துபாயிலிருந்து அழைத்துவரப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பில் இவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை