தேசியக்கொடியுன் தமிழீழ உதைபந்தாட்ட வீரன் அதே பெருமித பயபக்தியும்!!📷

இன அழிப்பு அரசின் கிரிக்கெட்டை நம்மவர்கள் பலர் கொண்டாடிக் கொண்டிருக்கும் ஒரு விபரீதமான சூழலில் / இந்தக் கொண்டாட்டம் மேலும் இன அழிப்புக்கான ஊக்கி என்ற புரிதல் கூட இல்லாமல் தம்மை சுய அழிவுக்குட்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு சூழலில் முகநூல் வழியாக வரலாறு இன்றைய நாளை இப்படி நினைவூட்டுகிறது..


தமிழீழ உதைபந்தாட்ட அணி உருவாக்கப்பட்டு வீவா உலக சுற்றுகிண்ண போட்டியில் கலந்து கொண்டு தமிழீழத்திற்கான முதல் "கோல்" அடிக்கப்பட்டது (2013 யூன் 21)

படம் :
ஆக்கிரமிப்பு இராணுவத்தினரை விரட்டி அடிக்கும் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு புலிச்சேனை புறப்படுமுன் புலிவீரர்கள் பெருமிதத்துடனும் பக்தியுடனும் பத்திரப்படுத்துகிற ஒரு சாதனம் தேசியக்கொடி.. இங்கே தமிழீழ உதைபந்தாட்ட வீரன் அதே பெருமிதத்துடனும் பயபக்தியுடனும்..

"போராட்ட வடிவங்கள் மாறலாம் இலட்சியம் ஒன்றுதான் : தேசியத்தலைவர் மேதகு திரு வே பிரபாகரன்"
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo   

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.