உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்பாக, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர சாட்சியமளிக்க ஆரம்பித்துள்ளார்.
கருத்துகள் இல்லை