சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு!!

சபரிமலை ஜயப்பன் கோவிலில் இன்று மாலை நடை திறக்கப்படுகிறது.


பிரசித்திபெற்ற சபரி மலை ஐயப்பன் கோவிலில் பிரதிஷ்டை பூஜைகளுக்காக இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நாளை இரவு வரை பூஜைகள் நடைபெறுகிறது. இரவு பூஜைகள் முடிந்த பிறகே நடை மூடப்படுகிறது. அதுவரை பக்தர்கள் சுவாமி தரிசனம்  செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.