சுவிற்சர்லாந்தில் பெண்கள் நடாத்திய மாபெரும் போராட்டம்!!📷
1991 க்கு பிறகு சுவிற்சர்லாந்தில் பெண்கள் நடாத்திய மாபெரும் போராட்டம் இது. ஒரு இலட்சத்து அறுபதாயிரம் பெண்கள் இரண்டு மணித்தியாலங்களில் சூரிச் நகரை ஸ்தம்பிதம் செய்தனர்.இதை விட பேர்ண், ஜெனிவா; பார்சல், சென்ட்காலன் என சுவிஸ் அனைத்து மாநகரங்களிலும் பல பெண்கள் கலந்து கொண்ட மாபெரும் போராட்டம் இது என கூறப்படுகிறது.