போராட்டத்தை தொடர்ந்து கைவிட்ட வியாழேந்திரன்!!
நாடாளுமன்ற உறுப்புனர் அத்துரலிய ரத்ன தேரரின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாகவும், அமைச்சர் ரிசாட் பதியுதீன் மற்றும் கிழக்கு ஆளுனர் ஹிஸ்புல்லாஹ், மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி ஆகியோரை பதவிநீக்க வலியுறுத்தி வியாழேந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
அவருடன் தமிழ் உணர்வாளர் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந் நிலையில் ஆளுனர்கள் பதவிவிலகல் கடிதத்தை வழங்கியதையடுத்து, பௌத்த பிக்குகள் வியாழேந்திரனிற்கு நீராகாரம் வழங்கி உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
அவருடன் தமிழ் உணர்வாளர் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந் நிலையில் ஆளுனர்கள் பதவிவிலகல் கடிதத்தை வழங்கியதையடுத்து, பௌத்த பிக்குகள் வியாழேந்திரனிற்கு நீராகாரம் வழங்கி உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை