அநுராதபுர மாநகரசபை மேயர் உள்ளிட்ட ஏழு பேருக்கு விளக்கமறியல்!

அநுராதபுர மாநகரசபை மேயர் எச்.பி.சோமதாச உள்ளிட்ட ஏழு பேரை எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க தம்புத்தேகம மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தலாவ பிரதேசசபை தலைவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவராவார்.

1999இல் அநுராதபுரத்திலுள்ள ஐ.தே.கவின் பொதுமக்கள் தொடர்பு அலுவலகத்தை சேதமாக்கி 3 மில்லியன் ரூபா நட்டமேற்படுத்திய வழக்கிலேயே அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.