புத்தா் சிலை உடைக்கப்பட்டதை தொடா்ந்து பதற்றம்!!
காலி- மாத்தறை வீதியில் புத்தா் சிலை உடைக்கப்பட்டதை தொடா்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.
நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ள இடம் தொடர்பில் இரு தரப்பினருக்கு இடையே
நீண்ட காலமாக முறுகல் நிலை காணப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. எனினும் சுமார் நூறு வருடங்களுக்கு மேலாக அந்த இடத்தில்
புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் வெலிகம காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ள இடம் தொடர்பில் இரு தரப்பினருக்கு இடையே
நீண்ட காலமாக முறுகல் நிலை காணப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. எனினும் சுமார் நூறு வருடங்களுக்கு மேலாக அந்த இடத்தில்
புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் வெலிகம காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை