மனோ கணேசனுடன் யாழ் கட்டளை தளபதி என்ன உரையாடினார்!!
யாழில் அதிகமாக உள்ள இராணுவத்தின் சோதனைச் சாவடிகள் குறித்து, யாழ் கட்டளை தளபதியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார் அமைச்சர் மனோ கணேசன்.
யாழிலிருந்து வெளியிடங்களிற்கு செல்பவர்கள் அதிக சோதனை கெடுபிடிகளை சந்திப்பதை பற்றி குறிப்பிட்ட மனோ கணேசன், அது குறித்து கேள்வியெழுப்பியுள்ளார்.
வடக்கில் ஐ.எஸ் தாக்குதல் அபாயம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே அவதானமாக இருப்பதாக குறிப்பிட்ட கட்டளை தபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி, தற்போது நிலைமை சுமுகமாகி வருவதால் சோதனை நடவடிக்கைகளை தளர்த்துவதாக குறிப்பிட்டுள்ளார் என தனது முகப்புத்தகத்தில் அமைச்சர் மனோ கணேசனின் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
யாழிலிருந்து வெளியிடங்களிற்கு செல்பவர்கள் அதிக சோதனை கெடுபிடிகளை சந்திப்பதை பற்றி குறிப்பிட்ட மனோ கணேசன், அது குறித்து கேள்வியெழுப்பியுள்ளார்.
வடக்கில் ஐ.எஸ் தாக்குதல் அபாயம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே அவதானமாக இருப்பதாக குறிப்பிட்ட கட்டளை தபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி, தற்போது நிலைமை சுமுகமாகி வருவதால் சோதனை நடவடிக்கைகளை தளர்த்துவதாக குறிப்பிட்டுள்ளார் என தனது முகப்புத்தகத்தில் அமைச்சர் மனோ கணேசனின் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை