பிற்பகல் 2:30 மணி வரை பாடசாலை நடவடிக்கை!!
தெற்கு மாகாண சபையின் கீழ் உள்ள அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் பிற்பகல் 2:30 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பாடத்திட்டங்களை உரிய நேரத்தில் முடிக்க பாடசாலை நிர்வாகங்களுக்கு வசதியாக இருப்பதற்காகவே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து பாடசாலைகள் மூடப்பட்டதால் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள (பாடத்திட்டத்தை முடிக்க) தடை ஏற்பட்டது.
இந்நிலையிலேயே தெற்கு மாகாண சபையின் கீழ் உள்ள அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பிற்பகல் 2:30 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
பாடத்திட்டங்களை உரிய நேரத்தில் முடிக்க பாடசாலை நிர்வாகங்களுக்கு வசதியாக இருப்பதற்காகவே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து பாடசாலைகள் மூடப்பட்டதால் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள (பாடத்திட்டத்தை முடிக்க) தடை ஏற்பட்டது.
இந்நிலையிலேயே தெற்கு மாகாண சபையின் கீழ் உள்ள அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பிற்பகல் 2:30 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை