ஜே.வி.பி.யின் பாதயாத்திரை ஆரம்பம்!
அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணியின் எதிர்ப்பு பாதயாத்திரை களுத்துறையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
‘அரசாங்கமே உடனே வெளியேறு’ எனும் தொனிப்பொருளில் இந்த பாதயாத்திரை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி களுத்துறையிலிருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஆரம்பமாகவுள்ள பாதயாத்திரை, இன்று மாலை மொரட்டுவையை வந்தடையவுள்ளது. அதனைத்தொடர்ந்து, குறித்த பாதயாத்திரை நாளை பிற்பகல் 3 மணியளவில் நுகேகொடையை வந்தடைந்ததன் பின்னர், அங்கு பொதுக் கூட்டம் ஒன்றும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. #Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
‘அரசாங்கமே உடனே வெளியேறு’ எனும் தொனிப்பொருளில் இந்த பாதயாத்திரை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி களுத்துறையிலிருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஆரம்பமாகவுள்ள பாதயாத்திரை, இன்று மாலை மொரட்டுவையை வந்தடையவுள்ளது. அதனைத்தொடர்ந்து, குறித்த பாதயாத்திரை நாளை பிற்பகல் 3 மணியளவில் நுகேகொடையை வந்தடைந்ததன் பின்னர், அங்கு பொதுக் கூட்டம் ஒன்றும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. #Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை