போதைப்பொருளுடன் இராணுவ அதிகாரி உட்பட ஐவர் கைது!
யாழ்ப்பாணம் – ஈச்சமோட்டைப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இராணுவ உத்தியோகத்தர் உட்பட 5 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 5 பேரிடமிருந்தும் ஒரு கிராம் 100 மில்லிகிராம் அளவுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போது, சந்தேகநபர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் இராணுவத்தில் சேவையாற்றும் தமிழ் உத்தியோகத்தர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
சந்தேகநபர்கள் 5 பேரிடமிருந்தும் ஒரு கிராம் 100 மில்லிகிராம் அளவுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போது, சந்தேகநபர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் இராணுவத்தில் சேவையாற்றும் தமிழ் உத்தியோகத்தர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை