முல்லையில் யானைகள் உயிரிழப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த வருடத்தில் 3 யானைகள் உயிரிழந்துள்ளன என்று மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களம் தகவல் தெரிவித்துள்ளது.


வெலிஓயா, பனிக்கன்குளம், கனகராயன் குளம் பகுதிகளில் இவை உயிரிழந்துள்ளன.

அதேவேளை மாவட்டத்தில் யானைகளின் எண்ணிக்கை தொடர்பில் எந்தத் தகவல்களும் திரட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.