தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி!!

ஜெனீவா தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் ஆரம்பித்து ஐ.நா சபை முன்றல் வரை.


16.09.2019 திங்கள், 14:00 - 18:00 மணி
UNO Geneva - ஈகைப்பேரொளி முருகதாசன் திடல்


எமது உரிமையை உலகறியச் செய்யும் வகையில் உங்களுடன் கல்விகற்கும், வேலைபார்க்கும் வேற்று நாட்டு நண்பர்களுடன் அனைத்துலக வாழ் தமிழ் உறவுகளை இக் கவனயீர்ப்பில் கலந்து கொள்ளுமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.