கல்வயல் சின்ன இல்வாரை குளத்தினை சூழ்ந்த மரநடுகை நிகழ்வும் அது தொடர்பான கலந்துரையாடலும்!!📷
பசுமைச்சுவடுகள் அமைப்பினரால் கல்வயல் சின்ன இல்வாரை குளத்தினை சூழ்ந்த மரநடுகை நிகழ்வும் அது தொடர்பான கலந்துரையாடலும் சனிக்கிழமை அன்று காலை (29.06.2019)இடம்பெற்றது .
.இந்நிகழ்வுக்கு சாவகச்சேரி Royal Homes அனுசரணை வழங்கியுள்ளார்கள்.
பசுமைச்சுவடுகள் அமைப்பினருடன் இம்மர நாட்டுகை நிகழ்வில் யாழ் பல்கலைக்கழகத்தின் விவசாயபீட வனவியற்கழக மாணவர்களும் இணைந்து செயற்பட்டுள்ளனர்.
.இந்நிகழ்வுக்கு சாவகச்சேரி Royal Homes அனுசரணை வழங்கியுள்ளார்கள்.
பசுமைச்சுவடுகள் அமைப்பினருடன் இம்மர நாட்டுகை நிகழ்வில் யாழ் பல்கலைக்கழகத்தின் விவசாயபீட வனவியற்கழக மாணவர்களும் இணைந்து செயற்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை