ஜப்பனில் அனல்காற்று அச்சம்!!
ஜப்பானில் வீசிவரும் அனல்காற்று காரணமாக இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரித்தானியா, அமெரிக்கா, கனடா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில தினங்களாக அனல்காற்று வீசி வருகின்றது.
இந்தநிலையிலேயே அனல்காற்று காரணமாக ஜப்பானில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், அனல்காற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சுமார் ஐந்தாயிரம் பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அநாவசியமான வகையில் வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
பிரித்தானியா, அமெரிக்கா, கனடா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில தினங்களாக அனல்காற்று வீசி வருகின்றது.
இந்தநிலையிலேயே அனல்காற்று காரணமாக ஜப்பானில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், அனல்காற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சுமார் ஐந்தாயிரம் பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அநாவசியமான வகையில் வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை