கோத்தவிற்காக கொழுத்தப்பட்ட வெடியால் களேபரம்!
ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச அறிவிக்கப்பட்டதையடுத்து, யாழின் பலபகுதிகளிலும் வெடி கொளுத்தப்பட்டது.
அந்தவகையில் தாவடி பகுதியிலும் அங்குள்ள வர்த்தகர் ஒருவரின் ஏற்பாட்டில் கொழுத்தப்பட்ட வெடிகளால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக தெரிவித்து பொதுமக்கள் வெடி கொளுத்திய வர்களுடன் முரண்பட்டுள்ளனர்.
வீதியின் நடுவே வெடிகள் கொழுத்தப்பட்டமையால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக கூறிய பொதுமக்கள் வெடி கொழுத்தியவர்களிடம் இது தொடர்ப்பில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனயடுத்து அது வாய்த்தர்க்கமாக மாறி பின்னர் கைகலப்பு வரையில் சென்றுள்ளது.
இதனையடுத்து சுன்னாகம் பொலிஸாரின் கவனத்துக்கு குறித்த விடயம் கொண்டு செல்லப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
அந்தவகையில் தாவடி பகுதியிலும் அங்குள்ள வர்த்தகர் ஒருவரின் ஏற்பாட்டில் கொழுத்தப்பட்ட வெடிகளால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக தெரிவித்து பொதுமக்கள் வெடி கொளுத்திய வர்களுடன் முரண்பட்டுள்ளனர்.
வீதியின் நடுவே வெடிகள் கொழுத்தப்பட்டமையால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக கூறிய பொதுமக்கள் வெடி கொழுத்தியவர்களிடம் இது தொடர்ப்பில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனயடுத்து அது வாய்த்தர்க்கமாக மாறி பின்னர் கைகலப்பு வரையில் சென்றுள்ளது.
இதனையடுத்து சுன்னாகம் பொலிஸாரின் கவனத்துக்கு குறித்த விடயம் கொண்டு செல்லப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை